![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFJ9oCvSmru6W_YUPFohONcLBlK6qEPerDO0j8vi3xYvAtAo3ch0V-azfretJajOhytwMSamvXUftfWLd0OSLm0JD9EP5_y1pmMbFNGOM2Sarn9a5rbxNHyCnX8lmASxdBvBCTKody-t4/s320/question+smiley.jpg)
ஆனாலும் உள்ளுக்குள்ள எழுதனும்னு ஆசை மட்டும் இருந்துகிட்டே இருந்துச்சு... ஆனா எப்படி ஆரம்பிகறதுன்னு தெரியல. சும்மா ஒரு பேனாவ எடுத்து எழுதலாம்னு சொல்லாதீங்க... எடுத்து எழுதனும்ல...
கிரின்னு எனக்கு ஒரு நண்பர் இருக்கார். அவரு நெறைய எழுதுவார். பதிவு தான். சிங்கை வந்த பிறகு அவரோட பதிவுகள் படிக்கற வாய்ப்பு கிடைச்சது... அவர்கிட்ட கேட்டுகிட்டே இருப்பேன். எப்படி கிரி இந்த blog எழுதுறதுன்னு... தினம் கேப்பேன் இத... அவரும் விடாம நீ எழுது வித்யானு சொல்லிட்டே இருப்பார்... அவரோட எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கும்... அவர மாதிரி எழுதலைனாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு எழுதனும்னு இருக்கேன்.
அப்படி எழுத ஆரம்பிச்சது தாங்க இந்த பதிவு... இதோட இப்ப 3 பதிவு வந்திரிச்சு, நீங்களும் படிக்க ஆரம்பிச்சிடீங்க... எனக்கே என்ன நம்ப முடியலைனா பாத்துகோங்களேன் :-)
9 comments:
//கேமரா எடுத்துட்டு எதாச்சும் பிரச்சனை நடக்கிற எடத்துல போய் படம் எடுத்து //
அய்யயோ! வித்யா பீதிய கிளப்புறியே..உனக்குள்ள இப்படி ஒரு சிங்கம் தூங்கிட்டு இருக்கா ..எதற்கும் உஷாரா இருக்கணும் டோய் :-)
ஹலோ! இனி யாராவது பிரச்சனை நடக்குற இடத்துல வித்யா இருந்தா கப்புனு அமுக்கி பிடித்துக்குங்க..இல்ல அப்புறம் நடக்கற கதையே வேற...ஆமா சொல்லிப்புட்டேன் :-))))))))))))))
//கிரின்னு எனக்கு ஒரு நண்பர் இருக்கார். அவரு நெறைய எழுதுவார். பதிவு தான். சிங்கை வந்த பிறகு அவரோட பதிவுகள் படிக்கற வாய்ப்பு கிடைச்சது... //
மனச தொட்டுட்டே வித்யா மனச தொட்டுட்டே ..
//அவரோட எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கும்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வேற ஒன்னும் இல்ல ஆனந்த கண்ணீரா வருது
//எனக்கே என்ன நம்ப முடியலைனா பாத்துகோங்களேன் :-) //
ஆமாமா வித்யாவாலையே (வித்யா வோட வால் அல்ல:D) நம்ப முடியலைனா மத்தவங்க ரொம்ப கஷ்டம் தான்... ஆனா வித்யா யாரு நம்புறாங்களோ இல்லையோ நான் நம்புறேன்.
வித்யா அப்புறம் உன்னோட தமிழ் நல்லா இருக்கு..உண்மையாகவே...வாழ்த்துக்கள்
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.
//ஹலோ! இனி யாராவது பிரச்சனை நடக்குற இடத்துல வித்யா இருந்தா கப்புனு அமுக்கி பிடித்துக்குங்க..இல்ல அப்புறம் நடக்கற கதையே வேற...ஆமா சொல்லிப்புட்டேன் :-))))))))))))))//
கிரி என்ன வைச்சி காமெடி கீமெடி பண்ணலையே
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வேற ஒன்னும் இல்ல ஆனந்த கண்ணீரா வருது//
அழப்படாது :-)
//வித்யா அப்புறம் உன்னோட தமிழ் நல்லா இருக்கு..உண்மையாகவே...வாழ்த்துக்கள்
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.//
நன்றி கிரி. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... "why blood same blood" ;-)
Eluthu eluthu....Eluthikitte iru ......Template nalla irukkudi and your profile picture is cool too.
mikka nandri ponnatha avargale.. neenga kalakitu irukeenga.. nan comment vidanum.. wait vareeeeen
vidhya kalakite da. ana siru siru thappu iruku. athu prechainai illai :) ni nerla pesara mathiriye iruku...super che :) inum neriaya ezhutu da :)
வித்யா கலகிடீங்க. எல்லாருக்கும் ஒரு ஆசை மனசுல இருக்கும், ஆனா LIFE போற வேகத்துல என்ன மாதிரி சிலரால அதை வடிவமாக்க முடியலை. இந்த விஷயத்துல நீங்க எழுதுனது ஒரு நல்ல ஆரம்பம் அப்டின்னு சொல்லுவேன். உங்க blog நீங்க அப்டியே நேர்ல பேசுற மாதிரி இருக்கு. குறிப்பா // பேனா எடுத்து எழுதனும்ல// அப்டின்னு நீங்க சொன்னது super. எவ்வளவு தான் வாழ்க்கை மாறி போனாலும் காலேஜ் படிக்கும் போது friends எல்லாரும் சேந்து போகணும் (ரொம்ப தூரம் இல்லங்க Madura College'la இருந்து Bus stand வரைக்கும் தான்.) அப்டின்னு B5 பஸ்சுக்கு நின்னதேல்லாம் நினைவுக்கு வருது. இன்னும் நெறையா எழுதுங்க கண்டிப்பா படிப்பேன். உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ! வித்யா கலக்குற போ... நடை நல்ல இருக்கு... நடத்து..!
சோமாஸ் :-) thank you for த பாராட்டுகள் :-) மிக்க நன்றி
hey sudha... sure will check for the mistakes before i publish the next time :-) thank you for your support dear
Arul.. unga palaya ninaivugaluku poiteengala.. :-) kandipa ezhutharen arul... keep visiting
Post a Comment